அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்!
அநுராதபுரத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்த இரு கைதிகள் இன்று (29) பிற்பகல் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆதாரங்களின்படி, இருவரும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட சிறைச்சாலை கேண்டீனில்…
நாட்டின் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!
மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்…
தோல்வியில் முடிந்த கொலைமுயற்சி ! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!
மஹாபாகே மத்துமகல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. குற்றச்செயலுக்கு வந்தவர்கள் கொண்டு வந்த துப்பாக்கி செயலிழந்தமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது….
முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு…
மூதறிஞர் தந்தை செல்வாவின் 126 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு யாழில் சிறப்பு நிகழ்வு!
ஈழத்து காந்தி , மூதறிஞர் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகால் போற்றப்படும் தந்தை செல்வா(சா.ஜே செல்வநாயகம் ) என்ற இலங்கை வாழ் தமிழ் மக்களின் தேச பிதாவின்…
பொதுத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்!
பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை பிரதான கட்சிகளில் இருந்து பிரிந்து செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் முடக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஸ்ரீலங்கா…
பணத்தை அச்சிட முடியாது – ரணில் அறிவிப்பு!
எத்தனை சிரமங்கள் இருந்தாலும் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி…
விசேட பண்டவரி குறைப்பு – நிதி இராஜாங்க அமைச்சரின் புதிய அறிவிப்பு!
புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட மாட்டாது என நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பெரிய…
வைத்தியசாலையில் நிரம்பி வழிந்த உடல்கள் – அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் இறந்த உடல்கள் குவிக்கப்பட்டிருந்ததாகவும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனே கைது செய்யப்பட வேண்டும் எனவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்…
இனி சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இல்லை : கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கூறியுள்ளார். நேற்றையதினம் கண்டியில்…