கைதின் பின் உயிரிழந்த இளைஞன் சத்சர நிமேஷின் உடலை மீளவும் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

வெலிக்கடை பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நிலையில், அண்மையில் உயிரிழந்த இளைஞனின் உடலைதோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்று சிறப்பு…

டிரம்பின் வரி விதிப்பு தாக்கம்- கலந்துரையாடலுக்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால், ஏப்ரல் 05 முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. இதனுடைய தாக்கம் குறித்து…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் பிணையில் செல்ல அனுமதி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (9) உத்தரவிட்டது. முன்னாள்…

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்- பிரதமரின் அறிவிப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய (09)…

இன்று வெளியிடப்பட்ட தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029!

2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ‘தூய்மையான தேசத்தை நோக்கி’ என்ற கருப்பொருளின் கீழ் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள “தேசிய ஊழல் எதிர்ப்பு செயல்…

பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம்…

சி.ஐ.டியால் கைது செய்யப்பட்ட கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர்!

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சொந்தமான மாணிக்ககங்கையின் அருகில் உள்ள பகுதியில் நிர்மாணப்பணிக்காக…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்!

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிடைக்கப்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில், மார்ச் 3ஆம்…

கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட பெண்- குளியாப்பிட்டியவில் சம்பவம்!

குளியாப்பிட்டி கலஹிடியாவ பகுதியில் பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது. புனித மெத்தீவ் மாவத்தை, ஏகல பகுதியைச் சேர்ந்த…

பிள்ளையான் கைது சம்பவம்- வெளியானது கைதுக்கான காரணம்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்…

யாழ்ப்பாணம் – நாகை | கப்பல் சேவை ஆரம்பம்!