மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது 7.7 ரிச்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின்,…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பிக்கு- பிரதான சந்தேக நபர் கைது!

எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம் ஒன்றினுள் வசித்து வந்த 69 வயதுடைய பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்…

சென்னை சுப்பர் கிங்ஸ்- பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதல்!

ஐ.பி.எல். (IPL) கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி (CSK) மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள்…

மது போதையில் வாகனத்தை செலுத்திய சாரதி; சாரதி உரிமம் வாழ்நாள் முழுவதும் ரத்து- நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு!

தனியார் பேருந்து சாரதி ஒருவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியமைக்காக, சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ…

அனுராதபுரம் வைத்தியசாலை விவகாரம்- அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்!

அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. இதன்போது பெண்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள்…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் பதவி விலகல்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது. பிமல்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம்- இந்தியா உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியா உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம்…

யாழில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது!

யாழில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நேற்று (27) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்….

புதைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்பு!

பதுரலிய பொலிஸ் பிரிவின் கெலின்கந்த வீதியில் உள்ள பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு…

யாழ்ப்பாணம் – நாகை | கப்பல் சேவை ஆரம்பம்!