காஷ்மீர் தாக்குதல்- இந்தியப் பிரதமரின் விசேட அனுமதி!

பாகிஸ்தானைத் தாக்குவதற்கு இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும்…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நடவடிகை- கடற்றொழில் அமைச்சர் உறுதி!

இலங்கை கடற்பரப்புக்குள், இந்திய மீனவர்கள் அதுமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்தையும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்றையதினம்…

நிமேஷ் சத்சர இறப்பு சம்பவம்- நீதிமன்றின் உத்தரவு!

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிமேஷ் சத்சர என்ற இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணையின் சாட்சியங்களின் விசாரணைகளை, மே 16ஆம் திகதி…

விபத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்- மருத்துவமனையில் அனுமதி!

ஹப்புத்தளை-வெலிமடை வீதியில் உள்ள அசோகரமய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது….

தேர்தலை முன்னிட்டு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும்…

சில சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் விடயதானத்துக்குரிய புதிய சட்டங்களை அறிமுகம் செய்யவும், தற்போதுள்ள சில சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த…

ஓய்வூதியர்கள் ஊதிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை!

ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு உடனடியாக தலையிடும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய முரண்பாடுகள் குறித்து…

தேர்தலை முன்னிட்டு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுதற்கு தீர்மானம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வசதிகளை வழங்கும் பொருட்டு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடுதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்…

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் 04 பேர் கடற்படையினரால் கைது!

வல்வெட்டித்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் 322 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன்…

யாழ்ப்பாணம் – நாகை | கப்பல் சேவை ஆரம்பம்!