மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

தெல்தெனிய, கரல்லியத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சீமெந்து தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம்  ஒன்றில் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம்…

160 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 160 மில்லியன் ரூபா  மதிப்புள்ள    ஹெராயின்…

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

பெருந்தொகையான போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 30 கிலோகிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற…

ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன்! சஜித் தெரிவிப்பு!

டீல் போடும் அரசியலுக்கு அடிபணியாமல் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஈஸ்டர்…

சஜித் அணியினரை நேரில் சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள் !

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை நேற்றுப் பிற்கபல்…

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான யாழ். நீதிமன்ற வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு…

புலிகளுக்கு எதிராக ஒன்றாக போரிட்ட நம் ராணுவத்தினர் இன்று ரஷ்யா, உக்ரெய்னில் தமக்குள் போரிடுகின்றனர்! தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு!

அன்று எல்ரீரீக்கு எதிராகப் போரிட்ட இலங்கை இராணுவம் இன்று ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்த இரு நாடுகளுக்காக எதிர் எதிராக போரிட்டு வருவதாக நாடாளுமன்ற…

சஜித் – அனுர விவாதத்திற்கு ஏற்பாடு செய்து தரத் தயார்! சட்ட மாணவர் சங்கம் தெரிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தேச விவாதத்தை சட்டக் கல்லூரி வளாகத்தில்…

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் ஆபத்து! மருத்துவர் சம்பா அலுத்வீர தெரிவிப்பு!

மலேரியா நோய் பரவியுள்ள நாடுகளுக்கு சென்று மீண்டும் இலங்கை திரும்புகின்ற பயணிகளின் இரத்தப் படலங்களைச் சரிபார்ப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் நூற்றுக்கு நூறு வீதம்…

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு…

பேனா வடிவில் போதைப் பொருள்!