ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன்! சஜித் தெரிவிப்பு!

டீல் போடும் அரசியலுக்கு அடிபணியாமல் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஈஸ்டர்…

சஜித் அணியினரை நேரில் சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள் !

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை நேற்றுப் பிற்கபல்…

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான யாழ். நீதிமன்ற வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு…

புலிகளுக்கு எதிராக ஒன்றாக போரிட்ட நம் ராணுவத்தினர் இன்று ரஷ்யா, உக்ரெய்னில் தமக்குள் போரிடுகின்றனர்! தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு!

அன்று எல்ரீரீக்கு எதிராகப் போரிட்ட இலங்கை இராணுவம் இன்று ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்த இரு நாடுகளுக்காக எதிர் எதிராக போரிட்டு வருவதாக நாடாளுமன்ற…

சஜித் – அனுர விவாதத்திற்கு ஏற்பாடு செய்து தரத் தயார்! சட்ட மாணவர் சங்கம் தெரிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தேச விவாதத்தை சட்டக் கல்லூரி வளாகத்தில்…

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் ஆபத்து! மருத்துவர் சம்பா அலுத்வீர தெரிவிப்பு!

மலேரியா நோய் பரவியுள்ள நாடுகளுக்கு சென்று மீண்டும் இலங்கை திரும்புகின்ற பயணிகளின் இரத்தப் படலங்களைச் சரிபார்ப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் நூற்றுக்கு நூறு வீதம்…

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு…

விசாரணை முடியும்வரை மைத்திரிபால சிரிசேன கட்சி தலைவராக செயற்பட தடை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிரந்தரத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்…

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு பிணை!

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று   புதன்கிழமை (24) பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தலா…

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சஜித் பிரேமதாச!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று   புதன்கிழமை (24) தெரிவித்தார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு…

பேனா வடிவில் போதைப் பொருள்!