பொதுமக்களுக்கான விழிப்புணர்வு அறிவிப்பு!
அஸ்வெசும பயனாளிகளிடம் அநாமதேய தொலைபேசி அழைப்பு எடுத்து தங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், தங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இலக்கத்தினை தெரிவிக்குமாறு கோருகின்றார்கள். அதன் உண்மைத் தன்மை…
3,700 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு இன்று விநியோகம்!
3,700 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு இன்று விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் மொத்தம் 7,900…
பெண் ஒருவரின் சடலத்தை அவமரியாதை செய்தமைக்கான ஆதாரங்கள் உறுதியாகவில்லை என தெரிவிப்பு!
நுவரெலியா – டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில் பெண் ஒருவரின் சடலத்தை அவமரியாதை செய்தமைக்கான எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை என வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது….
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 2022ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின்…
மத்திய கிழக்கின் விவகாரங்களை அந்தந்த பிராந்திய நாடுகளே சுதந்திரமாகத் தீர்மானிக்க வேண்டும்- சீனா!
மத்திய கிழக்கின் விவகாரங்களை அந்தந்த பிராந்திய நாடுகளே சுதந்திரமாகத் தீர்மானிக்க வேண்டும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்பு- பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸ் பயணம்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்புக்கு அமைய, பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்….
ஹங்வெல்ல – கொழும்பு 143ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக, கடுவலை – கொழும்பு பேருந்து ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஹங்வெல்ல – கொழும்பு 143ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள்…
கண் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் தென்பகுதி நோயாளர்கள்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சைகளுக்காக காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் பெருமளவானோர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கண்…
இலங்கை மின்சார சபை நேற்று நள்ளிரவுடன் கலைப்பு- 6 புதிய அரச நிறுவனங்கள் உதயம்!
இலங்கையின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை (CEB) நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன….
ஈரானுடனான போர் நிறுத்தம் – கூட்டாகவே தீர்மானிப்போம் என டிரம்ப் தெரிவிப்பு!
ஈரானுடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க…

