பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை உயிரிழப்பு!

பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மெதமுலன, கதமடித்த பிரதேசத்தைச் சேர்ந்த…

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமை…

40% சம்பள உயர்வை கோரும் மின்சார சபை தொழிற்சங்கங்கள்- மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்…

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எரிசக்தி அமைச்சருக்குக் கடிதம்!

நாட்டின் மின்சாரக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், கூட்டுத் தொழிற்சங்க முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான தமது நிலைப்பாட்டை விளக்கியும், இலங்கை…

சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம்- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத்…

நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை…

சுதந்திர தினத்தில் கறுப்பு கொடியேற்றிய சம்பவம்- யாழ். பல்கலை துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் CID விசாரணை!

2026ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி, அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும்…

ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு!

ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை,…

உலகச் சந்தையில் அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது வீழ்ச்சி!

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம்…

மின்சார சபையின் தொழிற்சங்க நடவடிக்கை- நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின்சாரத் தடைகள் பதிவு!

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின்சாரத் தடைகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நேற்று (10)…

யாழ்ப்பாணம் – நாகை | கப்பல் சேவை ஆரம்பம்!