புத்தகப்பைகள், காலணிகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை

நாட்டில் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து, புத்தகப்பைகள் மற்றும் காலணிகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன. இதனால், பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

தற்போது பாடசாலைப் புத்தகப்பை மற்றும் காலணிகளின் விலைகளைக் குறைக்க விற்பனையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, எதிர்வரும் மே 23 தொடக்கம், புத்தகப்பைகள் மற்றும் காலணிகளின் விலைகள் குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply