யாழ்ப்பாணம் கோப்பாய்ப் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகனத் திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் செலுத்தி செலுத்தும்போது குறித்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய செல்வராசா சுஜிதரன் என்பவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் கோப்பாய்ப் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய்ப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply