இந்தியாவிலிருந்து வந்த குழுவினர் பனை ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டனர்

இந்தியாவிலிருந்து வருகைதந்த சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் தலைமையிலான குழவினர் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்  சபையினுடைய பனை ஆராய்ச்சி  நிறுவனத்துக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்தியாவின் சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளரான என்.ஏ.கோன் (N.A.khone) தலைமையிலான குறித்த குழுவினர், பனை ஆராய்ச்சி  நிறுவனத்தின் ஆய்வுகூடங்களோடு, பனைசார் உற்பத்திப் பொருட்களையும் பார்வையிட்டனர்.

 

You May Also Like

About the Author: digital

Leave a Reply