ருவாண்டாவில் கனமழை; வெள்ளத்தால் 130 பேர் பலி!

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்குண்டு இதுவரையில் 130 க்கும் மேற்பட்டோர் பலியாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ருவண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிக வெள்ளம் வீதி முழுவதும் நிரம்பிக் காணப்படுவதால் வீதிப்போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளதாக அந்தநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப்பாதிப்புக்குள்ளான பகுதிகளிலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியான மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அவ்வாறே, அயல் நாடான உகாண்டாவிலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் 6 பேர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply