யாழ் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு!

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், யாழ்ப்பாணத்தின் உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் தெரியவந்துள்ளது.

சிறுநீரகப் பாதிப்புக் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply