பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர்  கைது –  வன்முறை வெடிப்பு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைதியின்மை நிலவுகின்றது.

பாகிஸ்தான் முழுவதும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஏறக்குறைய எட்டுப்பேர் இறந்துள்ளதாகவும் 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதுடன், அரச உடமைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அரசாங்கம் போராட்டக்காரர்களை எச்சரித்தும் உள்ளது.

T01

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply