இம்ரான்கான் விடுதலை பெற்றார்

இம்ரான் கானை நீதிமன்றத்தில் வைத்துக் கைது செய்தமை சட்டவிரோதமான செயல் எனத் தெரிவித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.

வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்குச் சென்ற இம்ரான்கானை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து துணைராணுவப் படையினர் கைது செய்ததை எதிர்த்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இம்ரான்கான் மேல்முறையீடு செய்திருந்தார்.

இதையடுத்து, வழக்கினை விசாரித்த நீதிபதிகள் குழு இம்ரான்கானை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply