சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்பட அமைச்சர் அறிவுரை

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயல்படுவதன் மூலம்
ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயத்தின் பிரதிநிதி குழு நாட்டிற்கு வந்திருப்பது இதற்கான சிறந்த வாய்ப்பாகும் என்றும், அரசாங்கம் திறைசேரி உண்டியல் மூலம் கடன் வரம்பை 5000 பில்லியன் ரூபாயிலிருந்து 6000 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடியும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply