புகையிரத சேவையில் பாதிப்பு – மலையகம்

மலையக புகையிரத பாதையில் ஹட்டனுக்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான புகையிரத போக்குவரத்து இதுவரை வழமைக்கு திரும்பவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரத பாதையில் கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக   ரயில் போக்குவரத்துத் தடைப்பட்டது.

தடம் புரண்ட புகையிரதப் பாதை இதுவரை சீர்செய்யப்பட்டவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புகையிரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply