நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேசமயம், நாட்டில் கடந்த 12ஆம் திகதி இரண்டு கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை 8 பேர் கொரோனாத் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி இலங்கையில் இதுவரை 672,283 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply