தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எமது உரிமைகளைப்பாதுகாப்போம் – கருத்தமர்வு

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்ப்பாட்டில் தகவல் உரிமைச்சட்டம் தொடர்பான உடகவியலாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியா, மூன்று முறிப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒய்வு பெற்ற சட்டத்தரணி உபாலி அபயவர்த்தன, தகவல் அறியும் உரிமைக்காண ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆகியோரோடு வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு போன்ற பகுதிகளின் உடகவியலாளர்களும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply