கதிர்காமம் மற்றும் அண்டிய பகுதிகளில் நில அதிர்வு

கதிர்காமம் – லுனுகம்வெஹேரப் பகுதியில் நேற்று 2.5 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாகப் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாட்டின் தென் பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply