நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள்  13 ​பேர் நேற்று அடையாளப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, திங்கட்கிழமை கொரோனா தொற்றினால் எந்த இறப்பும் பதிவாகவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,72,371 ஆக அதிகரித்துள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply