மே 18 : முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பின், பதினான்காம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற்றன.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தமது உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். இழந்த உயிர்களை நினைத்து கண்ணீரில் கரைந்தது முள்ளிவாய்க்கால் நினைவிடம்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply