புத்தகப்பைகள் மற்றும் காலணிகளின் விலைகளில் மாற்றம்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புத்தகப்பைகள் மற்றும் காலணி ஆகியனவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஜூன் 15 ஆம் திகதி முதல் காலணி மற்றும் புத்தகப்பைகளுக்கான விலைகள் 10 சதவீதத்தால் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட டொலர் பற்றாக்குறையினால் காலணிகள் மற்றும் புத்தகப்பைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply