இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே மேலதிகப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பாவனையும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இன்மையும் அதிகரித்துள்ளதால் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply