சூடான் உள்நாட்டு யுத்தத்தால் இடப்பெயர்வு அதிகரிப்பு

சூடான் இராணுவத்தினரிடையே நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக ஏறக்குறைய 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சூடானின் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரின் காரணமாக பலர் தங்களது உடைமைகளை இழந்து, அகதிகளாக அருகிலுள்ள நாடுகளுக்கு தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், 190 குழந்தைகள் உட்பட 863 மக்கள் குறித்த போரால் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

T01

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply