கஞ்சாவுடன் தப்பிச்சென்ற கார்; மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

பேலியகொடை பிரதேசத்தில் 24 கிலோ கேரள கஞ்சாவுடன் பிடிபட்ட காரைத் தப்பிக்க விட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

24 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், காரில் தப்பிச் செல்லும் போது, குறித்த நபரை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடாத காரணத்தினாலேயே இவர்கள் மூவரும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply