உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார் பாதிரியார் ஜெரோம்

சர்ச்சைக்குரிய ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) தன்னைக் கைது செய்வதைத் தடுப்பதற்கு உத்தரவிடக் கோரி ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (எஃப்ஆர்) மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பிரதம சட்ட ஆலோசகர்களும் சட்டத்தரணிகளுமான நாமல் கருணாரத்ன மற்றும் உதார முஹந்திரம்கே ஆகியோரின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply