ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நேற்று மதியம் மூன்று மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 6.1 ரிக்டர் அளவில் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply