கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய மற்றுமொரு மீன்

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி – 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை பிரதேச வாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் கரை ஒதுங்கிய மீனை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir