ஜூன் 19 முதல் இரண்டு வாரங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு!

கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானக் கடைகளும் ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலால் ஆணையாளர் நாயகம் இதற்கான அனுமதி அளித்துள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

ருஹுனு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல திருவிழாவின் போது எசல திருவிழாவை தடையற்ற வலயமாக மாற்றும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply