எரிபொருள் விலையில் மாற்றம்

தற்போது QR குறிமுறை மூலம் நடைமுறையிலுள்ள எரிபொருள் ஒதுக்கீடானது நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றர்களாகவும், ஏனைய மூன்று சக்கர வாகனங்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றர்களாகவும், மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றர்களாகவும், கார் மற்றும் வேன்களுக்கு 40 லீற்றர்களாகவும், பேருந்து மற்றும் லொறிகளுக்கு 125 லீற்றர்களாகவும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையிலும் மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply