நஞ்சு கலந்த மதுபானத்தை அருந்திய 16 ரஷ்யர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள உல்யாநொவ்ஸ்க் என்னும் நகரில் உள்ள மதுபானசாலையில் நஞ்சு கலந்த மதுபானத்தை அருந்திய 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த மதுபானசாலையில் மது அருந்திய 19 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply