சப்ரகமுவ மாகாண ஆளுநர் இராஜினாமா..!

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன், அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply