கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்த மாணவி.! கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி பிரமந்தனாறு பாடசாலையொன்றில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவியொருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியின் இவ் முடிவானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தருமபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply