மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு- குடிவரவுத் துறை

மே மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, ரஷ்யா, ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளனர் எனக் குடிவரவுத் துறை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply