திங்கள் முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் தவணையின் மூன்றாம் கட்டம், எதிா்வரும் 12ம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரிட்சைகளுக்காக விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் 12 ஆம் திகதி முதல் பாடசாலை நடவடிக்ககைகள்  மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply