யாழ் பண்ணை பாலத்தருகே விபத்து

யாழ் பண்ணைப் பாலத்துக்கு அருகே பிக்கப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிலும் எதிர் எதிரே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் அல்லைப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply