ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ரணிலுக்கு அழைப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பரில் எக்ஸ்போ சிட்டி துபாயில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு மாநாட்டின் கட்சிகளின் மாநாட்டிற்கு அழைத்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்அதிபரால் அனுப்பப்பட்ட கடிதத்தை இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் காலித் நாசர் அல் அமெரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply