லொறியும் கடற்படை பேருந்தும் மோதி விபத்து- இருவர் பலி

தொம்பே பகுதியில் கடற்படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் லொறியும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் லொறியின் சாரதிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply