நிரந்தரமாக்கப்படும் தொழில் – அரச ஊழியர்களுக்கான சம்பளமும் வழங்கப்படும்!

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் தொழில்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொன்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அவா்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply