1,227 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தொிவித்துள்ளாா்.

இதேவேளை, இலங்கையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட பாாியளவான கஞ்சா தொகையாக, இது கருதப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளா் மேலும் குறிப்பிட்டார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply