ரணில் வருகைக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்!

நேற்று திங்கட்கிழமை லண்டன் சென்று இறங்கிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ‘ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையாளி’ என விமர்சித்து, அவருக்கு எதிராக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டன.

முதலாவது ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் லண்டன் பார்க் லேன் ஹோட்டல் முன்றிலில் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட படம் இது. மற்றைய ஆர்ப்பாட்டம் நேற்று மாலை லண்டன் ஜோர்ஜ் ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply