யாழ் வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன் குறித்த சடலம் குறித்து மேலதிக விசாரணைகளை வலவெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

T02

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply