டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி – நால்வர் பலி

தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பத்து பேர்காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சூறாவளித் தாக்கமானது , கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அங்கு வசிப்பவர்களின் குடியிருப்பு வீடுகள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

மேலும், பலத்த காற்று மற்றும் மழை காரணமாக அமெரிக்காவின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply