புதிய உலகளாவிய நிதி ஒப்பந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பிலான தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாடு ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் இடம்பெற்று வருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply