பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தற்கொலை

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தற்கொலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிரிஜ்ஜவில துறைமுக பொலிஸ் நிலையத்தில் 47 வயதுடைய சந்தேக நபர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர், பாலியல் குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply