விசேட அமைச்சரவை கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply