வாக்னர் குழுவினரின் கிளர்ச்சி; உலக சந்தையில் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

கடந்த வார இறுதியில், வாக்னர் குழுவினரால் ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்ட கிளர்ச்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்னர் குழுவினரின் கிளர்ச்சி தொடர்பான மேலதிக விடயங்கள் – ரஸ்யாவில் பெரும் பதற்றம்; அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ள கூலிப்படை! கைப்பற்றப்பட்ட இராணுவ தலைமையகம்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply