பியத் நிகேஷலாவுக்கு பிணை வழங்கப்பட்டது

கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீதான விசாரணை  நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply