கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது சீனா

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சீன துறைமுக பொறியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று   பீஜிங்கில், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் சீன துறைமுக பொறியியல் அமைப்பின் தலைவர் பாய் யின்ஷான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply