புதிய விமானப்படை தளபதி நியமனம்!

இலங்கை விமானப்படையின் 19 வது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன இன்று (29) ஓய்வு பெற்ற நிலையில் உதேனி ராஜபக்ச நியமிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உதேனி ராஜபக்ச விமானப்படைத் தளபதியாக வருவதற்கு முன்னர் விமானப்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply