சுப்பர் 6 போட்டி – இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

ஐசிசி உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (30) நடைபெறுகிறது.

புலவாயோவில் நடைபெறும் இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்த போட்டியில் இலங்கை அணி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply