பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ”பொதுவில களுவா” கைது

பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் பிரபல “பொதுவில களுவா” என்ற சந்தேக நபரை களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

22 வயதான குறித்த சந்தேகநபர் வெசாக் வாரத்தில் பல வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், திருடப்பட்ட சுமார் 5 இலட்சம் ரூபா மதிப்பிலான பொருட்களையும், 2 மில்லியன் ரூபா பணத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply