உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நேற்று  முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித் துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இவ்வருட இறுதியில் நடத்தப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply