மாற்றுத்திறனாளிகள் சாரதி உரிமம் பெற புதிய முறை!

மாற்றுத்திறனாளிகள் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவில் மோட்டார் போக்குவரத்து துறை உதவி கமிஷனர், தலைமை மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply